Subscribe:

Thursday, October 27, 2011

டியூனிசியா தேர்தல் முடிவுகளின்படி அந்நஹ்தா இஸ்லாமியக்கட்சி முன்னிலையில்.




டியூனிசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் தற்போதைய நிலவரங்களின்படி அந்நஹ்தா இஸ்லாமியக் கட்சியானது முன்னனியில் உள்ளதாகசெய்திகள்தெரிவிக்கின்றன. 217ஆசனங்களுக்காக நடைபெற்ற தேர்தலில்,87ஆசனங்களுக்கான முடிவுகளை செவ்வாய்க்கிழமையன்று டியூனிசியாவின் தேர்தல்ஆணையகம் அறிவித்தது.அதன்படி அந்நஹ்தா இஸ்லாமியக் கட்சி

லெபனான் மீது மூன்றாவது போரைத்தொடுக்க இஸ்ரேல் திட்டம் .



லெபனானின் மீது மூன்றாவது தடவையாகப் பேர்தொடுக்க ஸியோனிச அரசு திட்டமிட்டுள்ளதாக லெபனானின் உள்நாட்டு செய்தித்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலானது தனது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே லெபனான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், 

சீனாவின் 400க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.



சீனாவின் வடமேற்குப்பகுதியின் 'இங்குசேடியா' பிரதேசத்தில் 400க்கும் அதிகமானபள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக சீனாவின் செய்திநிறுவனமொன்று தெரிவிக்கின்றது.விஞ்ஞானம் சார்ந்த அறிவினை மேம்படுத்தும்நோக்கிலும், விஞ்ஞானம்,கலாச்சாரம் மற்றும் சட்டம் சாந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலேயுமே பள்ளிவாசல்களில்

Saturday, October 1, 2011

சியாரம்: பெளத்த சாசன அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர் ஒருவர் இடமாற்றம்


வட மத்திய மாகாணமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் பெளத்த மதகுருமாரார் தலைமை தாங்கிய பெளத்த மதக் குழுவொன்றினால்  பழமையான ஸியாரம் ஒன்று உடைத்து தகர்ப்பட்டது
தொடரில் பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர்களுள் ஒருவரான எம்.எஸ்.கப்புகொட்டுவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

1800 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை


1800 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்து உரையாற்றிய ஜனாதிபதி: