அமெரிக்காவில் உள்ள நெவாடாவில் விமான கண்காட்சி நடந்தது. அப்போது 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற விமானங்களுக்கான பந்தயம் நடந்தது. அதில் ஒரு விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. அதில் விமானத்தின் உடைந்த பாகங்களின் சிதறல்கள் விழுந்ததில் விமானி உள்பட பந்தயத்தை வேடிக்கை பார்த்த 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானி ஜிம்மி லீவார்டு உள்ளிட்ட 72 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் 6 முதல் 9 மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிற
0 comments:
Post a Comment