ரமழான் மாதம் முடிந்ததன் பிறகு, அதாவது நோன்புப் பெருநாளன்று கட்டாயமாக தனது பொருளிலிருந்து ஓரளவை ஸக்காதுல் பித்ர் என்ற அடிப்படையில் ஏழைக்கு கொடுக்க வேண்டும்.
ஸக்காதுல் பித்ரின் அளவு.
தனக்காகவும் தனது பொறுப்பிலிருப்பவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஒரு சாஃ அதாவது சுமார் மூன்று கிலோ கொடுக்கப்பட வேண்டும்.
ஸக்காதுல் பித்ரின் பொருட்கள்.
பித்ராவுடைய பொருட்கள் கோதுமை, நெல், ஈத்தம் பழம், பிளம்ஸ், அரிசி, சோளம் மற்றும் இவைகளைப் போன்றவை. அத்துடன் இவை
0 comments:
Post a Comment