Subscribe:

Sunday, August 21, 2011

இது சோம்பேரிகளின் மாதமல்ல வீரர்களின் மாதம்.


நோன்பு மாதம் வந்துவிட்டால் எம்மில் அநேகர்இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும்மாற்றிக் கொள்வதைக் காண்கின்றோம்.திகாலையில் சஹர் செய்துவிட்டு எந்தவிதஇபாதத்களிலும் ஈடுபடாமல் நோன்பு திறக்கும்நேரம் வரை தூங்குபவர்களும் இருக்கின்றனர்.பின்பு இரவு நேரங்களில் பாதைகளில் சுற்றித்திரிந்து வீண் கேலிக்கைகளில்ஈடுபடுகின்றனர்ண்மையில் நோன்பு மாதம்என்பது சோம்பேரிகளை உருவாக்குமொருமாதமல்லமாறாக அது சிறந்தபண்பாடுடையவர்களையும் ஆளுமைஉடையவர்களையும் வீரமிக்கவர்களையும்உருவாக்கும் மாதம்.

0 comments:

Post a Comment