Subscribe:

Monday, September 5, 2011

தென் கொரியாவில் ஈதுல் பித்ர்


தென் கொரியாவில் தொழில் பார்க்கும் இலங்கை முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் GIMHEA-BUSAN நகரில் தொழில் புரிகின்றனர் இவர்கள் நோன்பு பெருநாளை அங்கு தொழில் புரியும் ஏனைய நாட்டு முஸ்லிம்களுடன் ஒன்று கூடி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். GIMHEA-BUSAN நகரில் நூறு வரையான இலங்கை முஸ்லிம்கள் தொழில் புரிகின்றனர்.

இவர்கள் ஒரு இடத்தை வாடகைக்கு பெற்று மஸ்ஜிதாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது. அவர்கள் அனுப்பியுள்ள வற்றில் சில படங்களை இங்கு தருகின்றோம் தென் கொரியாவில் 15 ஜும்மாஹ் மஸ்ஜிதுக்கள் இருப்பதாகவும் பதினைந்தாவது மஸ்ஜித்தாக பாகிஸ்தான் தொழிலாளர்கள் இணைந்து ஒரு பெரிய ஜும்மாஹ் மஸ்ஜித் ஒன்றை கட்டியுள்ளார்கள். என்று இந்த தகவல்களை அனுப்பியுள்ள ஹம்பாண்டோட்ட முஹமத் சுல்தான் சுபான் மரிக்கார் தெரிவிக்கின்றார்.

0 comments:

Post a Comment