Subscribe:

Wednesday, September 7, 2011

பூமான் நபியின் புகழ் கூறும் புனித கசீததுல் புர்தஹ் ஷரீப்


தகவல்:- MFM பிஹாம்

பூமான் நபியின் புகழ் கூறும் புனித கசீததுல் புர்தஹ் ஷரீப் நிகழ்ச்சி மாதம் தோறும் இறுதி வியாழன் இரவு 10 மணிக்கு கட்டார் நாட்டில் நடை பெறுவது வழக்கமாகும். இதனடிப்படையில் 27 - 07 - 2011 அன்று சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாக்களும் பெருமானாரில் அன்பு கொண்ட சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்வின் இறுதியில் மௌலவீ நஸீம் அஹ்மத் றப்பானீ அவர்களால்  புனித புர்தஹ் ஷரீபின் சிறப்புகள் பற்றியும் நோன்பின் மாண்பு பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.


0 comments:

Post a Comment